திருநங்கையை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்

திருநங்கையை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள் நெல்லையில்: 11 Nov 2025 திருநங்கைகள் நடத்தியசாலை மறியல் போராட்டத்தின் போது திருநங்கை ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதை கவனித்த செய்தியாளர்கள் ஓடிச் சென்று அவரை காப்பாற்றினார். நெல்லை நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் இலவச வீட்டு மனை வழங்ககோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருநங்கை ஒருவர் திடீரென தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய […]

Continue Reading

திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு

திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

Continue Reading

ஊர்வலத்தில் பூக்களை தூவினால் ₹500 சம்பளம்

பீஹார் மாநிலத்தில் சர்ச்சை — ஜே.பி. நட்டா ஊர்வலத்தில் பூக்களை தூவினால் ₹500 சம்பளம்! பீஹாரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மீது ஊர்வலத்தின் போது பூக்களை தூவினால் ₹500 வழங்கப்படும் என தகவல் வெளியாகி சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், சிலர் இதற்காக பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. 📌 இப்படிக்கு திரு. எஸ். ஜே. […]

Continue Reading

சூப்பர் ஹீரோ ஆன பங்குத்தந்தை- குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: சுற்றலா பயணி கடலில் விழுந்ததை அடுத்து கடலோர காவல்படை சார்பாக கோவளம் ஊர் பங்குதந்தை சகாய சுனில் அவர்களிடம் உதவி கேட்கபட்டது, . இதை தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய பங்குத்தந்தை… மீனவர்கள் ஜார்ஜ் மைக்கேல், கண்ணையா, ஆன்றின் மற்றும் ஜெரால்டு ஆகியோருடன் வள்ளத்தில் சம்பவ இடத்திற்கு சென்றனர். கடலில் தவித்தவர் ஆபத்தான பகுதியில் இருந்ததால் படகை அவர் இருக்கும் இடம் வரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனே ஆன்றின் மற்றும் ஜெரால்டு […]

Continue Reading

கேரளாவில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

கேரளாவில் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.   35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள மகளிர் பயனடைய உள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

Continue Reading

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் – TNPSC அறிவிப்பு

 TNPSC அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அலுவலக உதவியாளர் (Assistant) மற்றும் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. 📌 பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் / உதவி பிரிவு அலுவலர் மொத்த காலியிடங்கள்: 32 🔹 பணியிட விவரங்கள்: 1️⃣ உதவி பிரிவு அலுவலர் – செயல்முறை (சட்டம் மற்றும் நிதி துறைகளை தவிர): 22 இடங்கள் (பொது – 7, பிற்படுத்தப்பட்டோர் […]

Continue Reading

யூகோ வங்கியில் 532 பயிற்சிப் பணியிடங்கள்

யூகோ வங்கியில் 532 பயிற்சிப் பணியிடங்கள் – இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யூகோ வங்கி தற்போது மொத்தம் 532 பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிலை: பயிற்சியாளர் (Apprentice) உதவித்தொகை: மாதம் ₹15,000 வயது வரம்பு: அக்டோபர் 1, 2025 நிலவரப்படி 20 முதல் 28 வயதுக்குள். (SC/ST/OBC மற்றும் PwD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.) தேர்வு செயல்முறை: […]

Continue Reading

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நிமிர்

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நிமிர் (The Rising Team) * கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக, * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் ‘நிமிர்’ (The Rising Team) குழுவிற்கு தகவல் கிடைத்தது. * உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு வாழ விருப்பமில்லை […]

Continue Reading

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள் நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தனர். இந்தத் தகவல் டெல்லி வரைக்கும் போனதால், […]

Continue Reading

நமது அம்மா பத்திரிக்கை இதழ் – சிறப்பு வாழ்த்து செய்தி

நமது அம்மா பத்திரிக்கை குடும்பம் முழுவதும் அவரை பெருமிதத்துடன் வாழ்த்துகிறது அஇஅதிமுக திருவள்ளூர் மாவட்டம் வழக்கறிஞர் நாவல், பி.ஏ., எல்.எல்.பி. கழக வழக்கறிஞர் பிரிவு – 3 வது வார்டு பகுதி செயலாளர் சமூக நலன் மற்றும் சட்டத்துறையில் சோர்வற்ற-ஆக பணியாற்றும் வழக்கறிஞர் நாவல் அவர்களின் நிச்சயதார்த்த விழா  வரவிருக்கும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி 2025 (ஞாயிற்றுக்கிழமை)  நமது அம்மா பத்திரிக்கை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது வழக்கறிஞர் நாவல் அவர்களின் இந்த இனிய தருணத்தில், அன்பான அண்ணன் […]

Continue Reading