இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நிமிர்

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நிமிர் (The Rising Team) * கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக, * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் ‘நிமிர்’ (The Rising Team) குழுவிற்கு தகவல் கிடைத்தது. * உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு வாழ விருப்பமில்லை […]

Continue Reading

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள் நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தனர். இந்தத் தகவல் டெல்லி வரைக்கும் போனதால், […]

Continue Reading

நமது அம்மா பத்திரிக்கை இதழ் – சிறப்பு வாழ்த்து செய்தி

நமது அம்மா பத்திரிக்கை குடும்பம் முழுவதும் அவரை பெருமிதத்துடன் வாழ்த்துகிறது அஇஅதிமுக திருவள்ளூர் மாவட்டம் வழக்கறிஞர் நாவல், பி.ஏ., எல்.எல்.பி. கழக வழக்கறிஞர் பிரிவு – 3 வது வார்டு பகுதி செயலாளர் சமூக நலன் மற்றும் சட்டத்துறையில் சோர்வற்ற-ஆக பணியாற்றும் வழக்கறிஞர் நாவல் அவர்களின் நிச்சயதார்த்த விழா  வரவிருக்கும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி 2025 (ஞாயிற்றுக்கிழமை)  நமது அம்மா பத்திரிக்கை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது வழக்கறிஞர் நாவல் அவர்களின் இந்த இனிய தருணத்தில், அன்பான அண்ணன் […]

Continue Reading

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான.அக்சயா கண்ணன் தனது குடும்பத்தினருடன் தீபாவளி வாழ்த்து

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான.அக்சயா கண்ணன் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற அதிமுக உறுப்பினரும், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான அக்சயா கண்ணன், தனது முகாம் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வில், நாகர்கோவில் மாநகராட்சி 25ஆம் வார்டு பகுதிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பாத்திர பண்டங்கள் அடங்கிய அன்பளிப்பு […]

Continue Reading

 தீபாவளி வசூல்

தமிழக முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. தீபாவளியை முன்னிட்டு வசூல் நடைபெறுவதாக வந்த புகாரை எடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள். சார்பதிவாளர் அலுவலகங்கள், வருவாய்துறை அலுவலகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 300 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆடைகள் […]

Continue Reading

M. ஸ்ரீலிஜா, நாகர்கோவில் 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் அதிமுக.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு தளவாய்சுந்தரம் அவர்கள் உடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றேன். கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் 2026 ல் தமிழகத்தை மீண்டும் தமிழகத்தில் மக்களாட்சியை மலர செய்யும் மக்கள் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை கழகத்தின் 54வது ஆண்டு துவக்க விழா மற்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு தளவாய்சுந்தரம் அவர்கள் […]

Continue Reading

அரசு தொடர்பு பிரிவு நாகர்கோவில் கிழக்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் P. சதீஷ் அவர்களை நியமனம்

பா.ஜ.க. மாநில தலைவர் திரு.நயினார்நாகேந்திரன் M.L.A. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவவிநாயகன், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் திரு.Dr.S.சூரியநாராயணன், மாவட்ட தலைவர் திரு.K.கோபகுமார்.அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயகுமார். ஆகியோரின் ஒப்புதலுடன் கன்யாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு நாகர்கோவில் கிழக்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் P. சதீஷ் அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Continue Reading

BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி

BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி பொறுப்பேற்றார். 4 ஆண் அதிகாரிகளுடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கும், விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை BSF இயக்குநர் தல்ஜித் சிங் வழங்கினார்.

Continue Reading

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றாததை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Continue Reading