அனைத்து மொபைல் போன்களிலும் SANCHAR SAATHI செயலி கட்டாயம்

உங்கள் பாதுகாப்பிற்கான புதிய அரசு அறிவிப்பு! இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchar Saathi செயலி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் மொபைல் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், நகல் சிம் கார்டுகள், இழந்த போன்களின் தவறான பயன்படுத்தல் ஆகியவற்றை தடுக்க இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. Sanchar Saathi என்பது ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு செயலி. இதன் மூலம் […]

Continue Reading