ரயில் கட்டணம் உயர்வு

ரயில் கட்டணம் உயர்வு முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில் ஒரு பயணிப்போருக்கு 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு 215 கி.மீ.தூரத்துக்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, ஏசி அல்லா வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு

Continue Reading

2025 கிறிஸ்துமஸ் தயார் செய்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வேகமாக நம் வாசலில் நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த வருடம் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள் மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவம் அதிகமாக பேசப்படும் சூழலில், கிறிஸ்துமஸ் தயாரிப்புகளும் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து வருகின்றன. கிறிஸ்துமஸ் என்பது விழாவை மட்டுமல்ல; நம் மனதை சுத்தப்படுத்தி, குடும்ப உறவை உறுதிசெய்து, பிறருக்கு நன்மை செய்யும் ஒரு நன்னாளும் கூட. அப்படியானால், 2025 கிறிஸ்துமஸை எவ்வாறு அழகாகவும் சிரமமில்லாமலும் தயாரிக்கலாம்? இது […]

Continue Reading

மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க […]

Continue Reading

இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற உலக நாடுகள்!

டெல்லியில் நடந்த கார்குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வில், இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல உலக நாடுகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவற்றில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, ஐயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அடங்குகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தும் […]

Continue Reading

ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழா , பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌼 மனமார்ந்த வாழ்த்துகள் 🌼 ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழாவை எட்டியுள்ள இந்த முக்கிய தருணத்தில், இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. G.K. மகேந்திரன் அவர்களுக்கும், அவரின் வாழ்க்கை துணை திருமதி M. லாவண்யா மகேந்திரன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஒரு கனவு நனவாகும் போது, அது ஒருவரின் முயற்சியால் மட்டும் அல்ல; அதன் பின்புலத்தில் தெய்வ அருள், துணை […]

Continue Reading