சூப்பர் ஹீரோ ஆன பங்குத்தந்தை- குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: சுற்றலா பயணி கடலில் விழுந்ததை அடுத்து கடலோர காவல்படை சார்பாக கோவளம் ஊர் பங்குதந்தை சகாய சுனில் அவர்களிடம் உதவி கேட்கபட்டது, . இதை தொடர்ந்து உடனடியாக களத்தில் இறங்கிய பங்குத்தந்தை… மீனவர்கள் ஜார்ஜ் மைக்கேல், கண்ணையா, ஆன்றின் மற்றும் ஜெரால்டு ஆகியோருடன் வள்ளத்தில் சம்பவ இடத்திற்கு சென்றனர். கடலில் தவித்தவர் ஆபத்தான பகுதியில் இருந்ததால் படகை அவர் இருக்கும் இடம் வரை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனே ஆன்றின் மற்றும் ஜெரால்டு […]

Continue Reading

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நிமிர்

இரண்டு கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய நிமிர் (The Rising Team) * கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக, * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் ‘நிமிர்’ (The Rising Team) குழுவிற்கு தகவல் கிடைத்தது. * உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு வாழ விருப்பமில்லை […]

Continue Reading

BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி

BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி பொறுப்பேற்றார். 4 ஆண் அதிகாரிகளுடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கும், விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை BSF இயக்குநர் தல்ஜித் சிங் வழங்கினார்.

Continue Reading

ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழா , பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌼 மனமார்ந்த வாழ்த்துகள் 🌼 ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழாவை எட்டியுள்ள இந்த முக்கிய தருணத்தில், இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. G.K. மகேந்திரன் அவர்களுக்கும், அவரின் வாழ்க்கை துணை திருமதி M. லாவண்யா மகேந்திரன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஒரு கனவு நனவாகும் போது, அது ஒருவரின் முயற்சியால் மட்டும் அல்ல; அதன் பின்புலத்தில் தெய்வ அருள், துணை […]

Continue Reading