முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்

முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்! டெஸ்லா வழக்கின் சாதகமான தீர்ப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 600 பில்லியனில் இருந்து 749 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது இதன் மூலம் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ என்ற பெருமையை அவர் விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

‘கோஸ்ட் பெய்ரிங்’ (GhostPairing) வாட்ஸ்அப் மோசடி: உஷாராக இருப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் தற்போது நடைபெறும் புதுவித சைபர் மோசடி குறித்தும் அதில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் செய்திக்கதிரின் சிறப்பு பதிவில் பார்க்கலாம். என்ன மோசடி? ஓடிபி அல்லது சிம் மாற்றம் இன்றி, வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக கைப்பற்றும் புதிய மோசடி முறை. எதை பயன்படுத்துகிறார்கள்? வாட்ஸ்அப்பின் சட்டபூர்வமான Linked Devices (இணைக்கப்பட்ட சாதனங்கள்) அம்சம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மோசடி எப்படி தொடங்குகிறது? அறிமுகமானவர் அனுப்பியது போல் தோன்றும் ஒரு செய்தி வரும். அதில் “உங்கள் புகைப்படம்” போன்ற […]

Continue Reading

ரயில் கட்டணம் உயர்வு

ரயில் கட்டணம் உயர்வு முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில் ஒரு பயணிப்போருக்கு 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு 215 கி.மீ.தூரத்துக்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, ஏசி அல்லா வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு

Continue Reading

தமிழகத்தின் மிக முக்கியமான உணவுத்துறை நிறுவனமான ‘உதயம்’ நிறுவனத்தை கையப்படுத்தியது ரிலயன்ஸ் – உணவுத் துறையில் புதிய மாற்றமா?

தமிழகத்தின் வீடுகளோடு பல ஆண்டுகளாக இணைந்துள்ள உணவுத்துறை நிறுவனங்களில் உதயம் (Udhayam) சமையல் எண்ணெய், மசாலா, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களால் மக்களிடம் நம்பிக்கையை பெற்ற இந்த நிறுவனம், தற்போது நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலயன்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக வணிக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தமிழக உணவுத்துறை சந்தையில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. உதயம் நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென் இந்தியா முழுவதும் ஒரு பிரபலமான பிராண்டாக உருவெடுத்தது. “வீட்டு சமையலின் […]

Continue Reading

2025 கிறிஸ்துமஸ் தயார் செய்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வேகமாக நம் வாசலில் நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த வருடம் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள் மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவம் அதிகமாக பேசப்படும் சூழலில், கிறிஸ்துமஸ் தயாரிப்புகளும் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து வருகின்றன. கிறிஸ்துமஸ் என்பது விழாவை மட்டுமல்ல; நம் மனதை சுத்தப்படுத்தி, குடும்ப உறவை உறுதிசெய்து, பிறருக்கு நன்மை செய்யும் ஒரு நன்னாளும் கூட. அப்படியானால், 2025 கிறிஸ்துமஸை எவ்வாறு அழகாகவும் சிரமமில்லாமலும் தயாரிக்கலாம்? இது […]

Continue Reading

எமிரேட்ஸ் விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு

நடுவானில் இயந்திரக் கோளாறு சென்னையில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கம். விமானத்தில் இருந்த 278 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தனியார் ஓட்டலில் தங்க வைப்பு.

Continue Reading

அனைத்து மொபைல் போன்களிலும் SANCHAR SAATHI செயலி கட்டாயம்

உங்கள் பாதுகாப்பிற்கான புதிய அரசு அறிவிப்பு! இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchar Saathi செயலி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் மொபைல் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், நகல் சிம் கார்டுகள், இழந்த போன்களின் தவறான பயன்படுத்தல் ஆகியவற்றை தடுக்க இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. Sanchar Saathi என்பது ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு செயலி. இதன் மூலம் […]

Continue Reading

பாலஸ்தீன நாடு மட்டுமே -ஒரே தீர்வு- “போப் லியோ”

பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” – போப் லியோ பல்லாண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலுக்கு பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” என்று போப் லியோ கூறுவதுடன், வத்திக்கானின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நேரத்தில் இஸ்ரேல் இன்னும் அந்த தீர்வை ஏற்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதை ஒரே தீர்வாக நாங்கள் பார்க்கிறோம், துருக்கியிலிருந்து லெபனானுக்கு செல்லும்போது விமானத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது போப் லியோ பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பு.

Continue Reading

இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற உலக நாடுகள்!

டெல்லியில் நடந்த கார்குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வில், இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல உலக நாடுகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவற்றில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, ஐயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அடங்குகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தும் […]

Continue Reading

திருநங்கையை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்

திருநங்கையை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள் நெல்லையில்: 11 Nov 2025 திருநங்கைகள் நடத்தியசாலை மறியல் போராட்டத்தின் போது திருநங்கை ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதை கவனித்த செய்தியாளர்கள் ஓடிச் சென்று அவரை காப்பாற்றினார். நெல்லை நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் இலவச வீட்டு மனை வழங்ககோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருநங்கை ஒருவர் திடீரென தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய […]

Continue Reading