அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தளவாய்சுந்தரம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

அமித்ஷா போட்ட உத்தரவு… தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்…

அமித்ஷா போட்ட உத்தரவு… தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்- பீகார் முடிந்தது அடுத்து தமிழ்நாடு தான்… பீகார் தேர்தல் முடிந்த உடனே தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்கு Shri Amit Shah வங்கத்தில் ஏற்கனவே எதிர்கட்சியாக இருக்கும் பாஜக இனி வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதே போன்று தமிழகத்தில் திமுகவை […]

Continue Reading

திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு

திமுக நகராட்சி தலைவரின் பதவி பறிப்பு சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

Continue Reading

ஊர்வலத்தில் பூக்களை தூவினால் ₹500 சம்பளம்

பீஹார் மாநிலத்தில் சர்ச்சை — ஜே.பி. நட்டா ஊர்வலத்தில் பூக்களை தூவினால் ₹500 சம்பளம்! பீஹாரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மீது ஊர்வலத்தின் போது பூக்களை தூவினால் ₹500 வழங்கப்படும் என தகவல் வெளியாகி சர்ச்சை எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில், சிலர் இதற்காக பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பாஜக தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. 📌 இப்படிக்கு திரு. எஸ். ஜே. […]

Continue Reading

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள் நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தனர். இந்தத் தகவல் டெல்லி வரைக்கும் போனதால், […]

Continue Reading

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான.அக்சயா கண்ணன் தனது குடும்பத்தினருடன் தீபாவளி வாழ்த்து

அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான.அக்சயா கண்ணன் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற அதிமுக உறுப்பினரும், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான அக்சயா கண்ணன், தனது முகாம் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வில், நாகர்கோவில் மாநகராட்சி 25ஆம் வார்டு பகுதிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பாத்திர பண்டங்கள் அடங்கிய அன்பளிப்பு […]

Continue Reading

M. ஸ்ரீலிஜா, நாகர்கோவில் 11வது வார்டு மாமன்ற உறுப்பினர் அதிமுக.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு தளவாய்சுந்தரம் அவர்கள் உடன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றேன். கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் 2026 ல் தமிழகத்தை மீண்டும் தமிழகத்தில் மக்களாட்சியை மலர செய்யும் மக்கள் தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை கழகத்தின் 54வது ஆண்டு துவக்க விழா மற்றும் தீபாவளி திருநாளை முன்னிட்டு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு தளவாய்சுந்தரம் அவர்கள் […]

Continue Reading

அரசு தொடர்பு பிரிவு நாகர்கோவில் கிழக்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் P. சதீஷ் அவர்களை நியமனம்

பா.ஜ.க. மாநில தலைவர் திரு.நயினார்நாகேந்திரன் M.L.A. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவவிநாயகன், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் திரு.Dr.S.சூரியநாராயணன், மாவட்ட தலைவர் திரு.K.கோபகுமார்.அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயகுமார். ஆகியோரின் ஒப்புதலுடன் கன்யாகுமரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு நாகர்கோவில் கிழக்கு மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் P. சதீஷ் அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளார்

Continue Reading

ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழா , பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌼 மனமார்ந்த வாழ்த்துகள் 🌼 ஸ்ரீ வாசவி மித்ரா மாத இதழ் தனது 11ஆம் ஆண்டு நிறைவு விழாவை எட்டியுள்ள இந்த முக்கிய தருணத்தில், இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் திரு. G.K. மகேந்திரன் அவர்களுக்கும், அவரின் வாழ்க்கை துணை திருமதி M. லாவண்யா மகேந்திரன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  ஒரு கனவு நனவாகும் போது, அது ஒருவரின் முயற்சியால் மட்டும் அல்ல; அதன் பின்புலத்தில் தெய்வ அருள், துணை […]

Continue Reading

தவெக 16ம் நாள் காரியம் முடிந்தவுடன் அனைத்து உண்மைகளையும் சொல்வோம்

அனைத்து உண்மைகளையும் சொல்வோம்

Continue Reading