எமிரேட்ஸ் விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு

நடுவானில் இயந்திரக் கோளாறு சென்னையில் இருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கம். விமானத்தில் இருந்த 278 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தனியார் ஓட்டலில் தங்க வைப்பு.

Continue Reading

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தளவாய்சுந்தரம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

அனைத்து மொபைல் போன்களிலும் SANCHAR SAATHI செயலி கட்டாயம்

உங்கள் பாதுகாப்பிற்கான புதிய அரசு அறிவிப்பு! இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchar Saathi செயலி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் மொபைல் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், நகல் சிம் கார்டுகள், இழந்த போன்களின் தவறான பயன்படுத்தல் ஆகியவற்றை தடுக்க இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. Sanchar Saathi என்பது ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு செயலி. இதன் மூலம் […]

Continue Reading

பாலஸ்தீன நாடு மட்டுமே -ஒரே தீர்வு- “போப் லியோ”

பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” – போப் லியோ பல்லாண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலுக்கு பாலஸ்தீன நாடு மட்டுமே ”ஒரே தீர்வு” என்று போப் லியோ கூறுவதுடன், வத்திக்கானின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நேரத்தில் இஸ்ரேல் இன்னும் அந்த தீர்வை ஏற்கவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அதை ஒரே தீர்வாக நாங்கள் பார்க்கிறோம், துருக்கியிலிருந்து லெபனானுக்கு செல்லும்போது விமானத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது போப் லியோ பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பு.

Continue Reading

மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க […]

Continue Reading

அமித்ஷா போட்ட உத்தரவு… தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்…

அமித்ஷா போட்ட உத்தரவு… தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்- பீகார் முடிந்தது அடுத்து தமிழ்நாடு தான்… பீகார் தேர்தல் முடிந்த உடனே தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்கு Shri Amit Shah வங்கத்தில் ஏற்கனவே எதிர்கட்சியாக இருக்கும் பாஜக இனி வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதே போன்று தமிழகத்தில் திமுகவை […]

Continue Reading

முதல் PSLV ராக்கெட்டை உருவாக்கியுள்ளன

HAL மற்றும் L&T ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் PSLV ராக்கெட்டை உருவாக்கியுள்ளன இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் Oceansat செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

Continue Reading

உலகக்கோப்பைக்குப் பிறகு என் வாழ்க்கையே மாறியது – தீப்தி சர்மா

மகளிர் ஒடிஐ உலகக் கோப்பைக்குப் பிறகு தனது வாழ்க்கை முழுவதும் மாற்றமடைந்ததாக இந்தியா அணியின் நட்சத்திர வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “உலகக்கோப்பை எனது வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. அதன் பிறகு மக்கள் என்னை அறிந்துகொண்டு பாராட்டத் தொடங்கினர். தற்போது மாஸ் அணிந்து சென்றாலும், மக்கள் என்னை அடையாளம் காண்கிறார்கள்,” என்று கூறியுள்ளார். அவர் உலகக்கோப்பையில் 215 ரன்கள் அடித்ததுடன், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இந்திய அணிக்கு முக்கிய வெற்றிகளை பெற்றுத் தந்தார். […]

Continue Reading

ஜனநாயகன்’ படம் – சன் டிவி வாங்கியதா இல்லை?

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஒளிபரப்புரிமையை சன் டிவி வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை எனத் தயாரிப்பு நிறுவனத்தினரே தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த தொழில்நுட்பக் குழு (crew) சந்திப்பின்போது, ஜீ டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றும் இந்தப் படத்தின் ஒளிபரப்புரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனால் ‘ஜனநாயகன்’ படம் எந்த […]

Continue Reading

இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற உலக நாடுகள்!

டெல்லியில் நடந்த கார்குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வில், இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல உலக நாடுகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவற்றில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, ஐயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அடங்குகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தும் […]

Continue Reading