சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை

  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது படிப்படியாக இந்த நடைமுறை திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தகவல்

Continue Reading

ரயில் கட்டணம் உயர்வு

ரயில் கட்டணம் உயர்வு முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில் ஒரு பயணிப்போருக்கு 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு 215 கி.மீ.தூரத்துக்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, ஏசி அல்லா வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு

Continue Reading

மலையாள திரை உலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் மரணமடைந்தார்.

மலையாள திரை உலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன்  மரணமடைந்தார். சாதாரண மக்களின் வாழ்க்கையை அசாதாரண புத்திசாலித்தனத்துடன் சித்தரித்த மலையாள திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும்  இயக்குனரான சீனிவாசன் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருந்தார் வயது 69 (1956-2025)  உடல் நலக்குறைவால் காலமானார்

Continue Reading

அனைத்து மொபைல் போன்களிலும் SANCHAR SAATHI செயலி கட்டாயம்

உங்கள் பாதுகாப்பிற்கான புதிய அரசு அறிவிப்பு! இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் Sanchar Saathi செயலி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் மொபைல் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகள், நகல் சிம் கார்டுகள், இழந்த போன்களின் தவறான பயன்படுத்தல் ஆகியவற்றை தடுக்க இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. Sanchar Saathi என்பது ஏற்கனவே பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு செயலி. இதன் மூலம் […]

Continue Reading

மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க […]

Continue Reading

இந்தியாவின் துயரத்தில் பங்கேற்ற உலக நாடுகள்!

டெல்லியில் நடந்த கார்குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த துயரமான நிகழ்வில், இந்தியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல உலக நாடுகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. அவற்றில் இஸ்ரேல், இலங்கை, மலேசியா, ஐயர்லாந்து, சீனா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் அடங்குகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தும் […]

Continue Reading

கேரளாவில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

கேரளாவில் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.   35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள மகளிர் பயனடைய உள்ள இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

Continue Reading

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் – TNPSC அறிவிப்பு

 TNPSC அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அலுவலக உதவியாளர் (Assistant) மற்றும் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. 📌 பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் / உதவி பிரிவு அலுவலர் மொத்த காலியிடங்கள்: 32 🔹 பணியிட விவரங்கள்: 1️⃣ உதவி பிரிவு அலுவலர் – செயல்முறை (சட்டம் மற்றும் நிதி துறைகளை தவிர): 22 இடங்கள் (பொது – 7, பிற்படுத்தப்பட்டோர் […]

Continue Reading