நமது அம்மா fortnightly இதழின் Chief Legal Advisor பாலராமன்.C அவர்களுக்கு இன்று பிறந்தநாள்

நமது அம்மா fortnightly இதழின் Chief Legal Advisor பாலராமன்.C அவர்களுக்கு இன்று பிறந்தநாள் சென்னை: நமது அம்மா பத்திரிக்கையின் fortnightly இதழின் Chief Legal Advisor திரு. பாலராமன்.C அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பத்திரிக்கை நிர்வாகம், ஆசிரியர் குழு மற்றும் நிருபர்கள் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சட்டத் துறையில் சிறந்த அனுபவம் மற்றும் ஆழ்ந்த அறிவு கொண்டவர் பாலராமன்.C. சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் […]

Continue Reading

புதிய பைக்குகள் மற்றும் கார்கள் வாங்கும் மக்கள் இனி RTO அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை

தெலுங்கானா மாநிலத்தில், புதிய பைக்குகள் மற்றும் கார்கள் வாங்கும் மக்கள் இனி RTO அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 2026 ஜனவரி 24 முதல், வாகன ஷோரூம்களிலேயே வாகன பதிவு (Registration) பதிவு எண் ஒதுக்கீடு தேவையான ஆவணங்கள் சரிபார்ப்பு எல்லாமே ஒரே இடத்தில் செய்து முடிக்கப்படும். 🔹 இதற்கு முன் எப்படி இருந்தது? வாகனம் வாங்கிய பின் உரிமையாளர் அல்லது டீலர் RTO அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும் நேரம், செலவு, […]

Continue Reading

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் NO HELMET NO ENTRY விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஓட்டும் திட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் NO HELMET NO ENTRY விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஓட்டும் திட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் NO HELMET NO ENTRY முன்னெடுப்பை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் பதிவு செய்யும் நடவடிக்கை * பல விபத்துகளில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யாததால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. * ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Continue Reading

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை

  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் BodyCam அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது படிப்படியாக இந்த நடைமுறை திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தகவல்

Continue Reading

குமரி மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி

  குமரி மாவட்டத்தில் கேப்டன் கே ஜிம் நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. இரண்டு நாளாக நடைபெற இருக்கும் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் Vijay Vasanth அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டனர் போட்டியின் இறுதி நாளான நாளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லை தூக்கி போட இருக்கின்றனர் இந்த போட்டியை இந்தியாவின் இரும்பு மனிதன் கண்ணன் அவர்கள் […]

Continue Reading

Kanniyakumari District Police Road safety Drawing competition 2026

சாலை விழிப்புணர்வு ஓவிய போட்டிக்கான உள்ளடக்கம் ▫️No Helmet… No Entry ▫️Avoid Rash Driving ▫️Avoid Drunken Driving ▫️Avoid Wheeling/ Racing ▫️Avoid Cell phone Driving ▫️Without Seat Belt ▫️Avoid Signal Violation ▫️Avoid Triples Riding ▫️Avoid Juvenile ரிடிங் உங்கள் ஓவிய படைப்புகளை ஒப்படைக்க வேண்டிய இடம் Traffic police stations : நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரி கடைசி தேதி – 10.01.2026 First prize […]

Continue Reading

சுனாமி பேரலை தாக்குதலின் இன்று 21-ம் ஆண்டு நினைவு

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலின் இன்று 21-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமாரி (கி) மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் SR.மாதவன் தலைமையில்,கழக இணைச் செயலாளர் பிரேம்குமார் முன்னிலையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தபட்டது.உடன் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் A.காமராஜ் கண்ணன் அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிகேஷ் அவர்களும், கன்னியாகுமாரி […]

Continue Reading

முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்

முதல் டிரில்லியனராகிறார் மஸ்க்! டெஸ்லா வழக்கின் சாதகமான தீர்ப்பால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் 600 பில்லியனில் இருந்து 749 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது இதன் மூலம் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ என்ற பெருமையை அவர் விரைவில் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

‘கோஸ்ட் பெய்ரிங்’ (GhostPairing) வாட்ஸ்அப் மோசடி: உஷாராக இருப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் தற்போது நடைபெறும் புதுவித சைபர் மோசடி குறித்தும் அதில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் செய்திக்கதிரின் சிறப்பு பதிவில் பார்க்கலாம். என்ன மோசடி? ஓடிபி அல்லது சிம் மாற்றம் இன்றி, வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக கைப்பற்றும் புதிய மோசடி முறை. எதை பயன்படுத்துகிறார்கள்? வாட்ஸ்அப்பின் சட்டபூர்வமான Linked Devices (இணைக்கப்பட்ட சாதனங்கள்) அம்சம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மோசடி எப்படி தொடங்குகிறது? அறிமுகமானவர் அனுப்பியது போல் தோன்றும் ஒரு செய்தி வரும். அதில் “உங்கள் புகைப்படம்” போன்ற […]

Continue Reading

ரயில் கட்டணம் உயர்வு

ரயில் கட்டணம் உயர்வு முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில் ஒரு பயணிப்போருக்கு 215 கி.மீக்கு மேல் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்வு 215 கி.மீ.தூரத்துக்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, ஏசி அல்லா வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு

Continue Reading